தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் - மத்திய மந்திரி பியூஸ் கோயல்

மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பா

Update: 2022-10-16 07:47 GMT

சென்னை,

சென்னை, மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,நலத்திட்டங்களை மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பியூஸ் கோயல் கூறியதாவது ;

இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுதான் சரியான தருணம்.குடும்ப ஆட்சி செய்யும் கட்சி பாஜக அல்ல; தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் .

மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும் ,தரமற்ற அரிசியை மக்களுக்கு தமிழாக திமுக அரசு வழங்குகிறது.திமுகவினர் பிரதமர் மோடியை தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர்.மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது.என தெரிவித்தார் 

Tags:    

மேலும் செய்திகள்