ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன்

சொக்கநாதர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.;

Update:2023-08-26 01:54 IST

விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவில் மீனாட்சி அம்மன் ரிஷப வாகனத்திலும், சொக்கநாதர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 

Tags:    

மேலும் செய்திகள்