இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

குடியாத்தம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.

Update: 2023-05-29 12:15 GMT

குடியாத்தம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிர்மலா திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பி.சியாமளா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்