சண்முகநாதன் கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை

சண்முகநாதன் கோவிலில் மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை நடைபெற்றது.

Update: 2023-10-24 19:00 GMT

மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாதன் கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்