திருவட்டார் அருகேமது விற்ற 2 பேர் கைது

திருவட்டார் அருகே மது விற்ற 2 பேர் கைது

Update: 2023-01-26 18:45 GMT

திருவட்டார், 

திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற சுந்தர்ராஜ் (வயது72) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் ஆற்றூர் பகுதியில் மது விற்ற பென்னி (57) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்