பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

கம்பத்தில் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.;

Update:2022-12-05 00:15 IST

கம்பத்தில், நேற்று பகல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, கம்பம்-ஆங்கூர் பாளையம் சாலை பிரிவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்