சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார்.;
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் 2-வது நாளில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார்.