பெரியகுளம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

பெரியகுளம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது

Update: 2022-08-21 16:18 GMT

பெரியகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பெரியகுளம் நகர், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்