அங்கன்வாடி குழந்தைகளுக்கு புதிய சீருடை

அங்கன்வாடி குழந்தைகளுக்கு புதிய சீருடை

Update: 2022-12-12 11:13 GMT

காங்கயம்

காங்கயம் ஒன்றிய பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பருவக்கல்வி பயிலும் குழந்தைகள் புதிதாக வழங்கப்பட்ட சீருடைகள் அணிந்து ஆர்வமுடன் நேற்று வருகை புரிந்தனர். இதுகுறித்து காங்கயம் வட்டாரம் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ரா.மோகனாம்பாள் கூறும்போது " அணைந்து அங்கன்வாடி மையங்களிலும் 2 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் உத்தரவுப்படி குழந்தைகளுக்கு தலா 2 சீருடைகள் வழங்கப்பட்டடுள்ளது. இதன்மூலம் காங்கயம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 89 அங்கன்வாடி மையங்களில் முன்பருவக்கல்வி பயிலும் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர்.என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்