சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில் உட்பிரகாரத்தில் அம்மன் வீதி உலா வந்த போது எடுத்த படம்.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில் உட்பிரகாரத்தில் அம்மன் வீதி உலா வந்த போது எடுத்த படம்.