ஏலச்சீட்டு நடத்திய ஆந்திராவை சேர்ந்த நபர் தலைமறைவு

வாணியம்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த நபர் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.;

Update:2023-10-25 23:37 IST


Tags:    

மேலும் செய்திகள்