தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனை: இதுவரை ரூ.100 கோடி தங்கம், பணம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் இதுவரை பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.100 கோடி தங்கம், பணம் பறிமுதல் செய்துள்ளனர்.;
சென்னை
தமிழகம் முழுவதும் இதுவரை பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.100 கோடி தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.