மருந்து நைவேத்தியம்

கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்த நஞ்சன்கூடு என்ற இடத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இங்குள்ள சிவபெருமானுக்கு, சர்க்கரை, சுக்கு, வெண்ணெய் ஆகியவற்றை கலந்து நைவேத்தியம் செய்து படைக்கிறாா்கள்.

Update: 2020-02-03 23:45 GMT
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது வெளிப்பட்ட விஷத்தை, சிவபெருமான் உண்டார். இதனால் அவருக்கு ‘நஞ்சுண்டார்’ என்று பெயர் வந்தது. 

அவர் உண்ட நஞ்சு ஜீரணிப்பதற்காக, இப்படி நைவேத்தியம் செய்யப்படுவதாக, அந்தக் கோவில் தல வரலாறு சொல்கிறது.

மேலும் செய்திகள்