பீகார் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்

Update: 2022-08-10 08:39 GMT

பீகார் மாநில முதல்-மந்திரியாக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார். பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

மேலும் செய்திகள்