புதிய சர்வதேச நகரம் சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

புதிய சர்வதேச நகரம்

சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய சர்வதேச நகரம் செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும்" என தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-09-17 07:04 GMT

Linked news