'போருக்குத் தயார்'.. அரபிக்கடலில் இந்திய கடற்படை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

'போருக்குத் தயார்'.. அரபிக்கடலில் இந்திய கடற்படை செய்த சம்பவம்


இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை அழிக்கும் வகையிலான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.


Update: 2025-04-27 12:18 GMT

Linked news