நவராத்திரி பேஷன்

சிறு குழந்தை தொடங்கி வயதான பெண்கள் வரை நவராத்திரிக்கான 'பேஷன்' ஆண்டுதோறும் புதுமையை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, நவராத்திரியில் சிவப்பு நிற ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Update: 2022-10-02 01:30 GMT

ந்தியாவில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களை மையப்படுத்தும் பண்டிகையான நவராத்திரியில், பூஜை, தெய்வ வழிபாடு ஆகியவற்றை தாண்டி ஆடை, அணிகலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிறு குழந்தை தொடங்கி வயதான பெண்கள் வரை நவராத்திரிக்கான 'பேஷன்' ஆண்டுதோறும் புதுமையை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, நவராத்திரியில் சிவப்பு நிற ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், சில சிவப்பு நிற ஆடைகளின் தொகுப்பு இங்கே… 

Tags:    

மேலும் செய்திகள்