திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.2.88 கோடி
35 ஆயிரத்து 192 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.;
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 72 ஆயிரத்து 174 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 35 ஆயிரத்து 192 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 88 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.