பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்: தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்


பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்: தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்
x
தினத்தந்தி 1 Jun 2023 9:55 AM GMT (Updated: 1 Jun 2023 9:56 AM GMT)

தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பலன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Next Story