உலக தண்ணீர் தினம் - கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு


உலக தண்ணீர் தினம் - கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு
x
தினத்தந்தி 17 March 2023 7:02 AM GMT (Updated: 17 March 2023 7:03 AM GMT)

உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது.


Next Story