உலக தண்ணீர் தினம் - கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு
![உலக தண்ணீர் தினம் - கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு உலக தண்ணீர் தினம் - கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/17/1192905-kiramabsai33.webp)
x
தினத்தந்தி 17 March 2023 7:02 AM GMT (Updated: 17 March 2023 7:03 AM GMT)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)