சிவாச்சாரியார்கள் ஆலோசனை கூட்டம்


சிவாச்சாரியார்கள் ஆலோசனை கூட்டம்
x

காரைக்காலில் சிவாச்சாரியார்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருநள்ளாறு

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அகில இந்திய தலைவர் சிவசங்கர சர்மா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜாசுவாமிநாதன் சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். கோவில்களில் சிவாச்சாரியார்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கோர்ட்டில் வழக்கு தொடுப்பது என்றும், தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மூத்த சிவாச்சாரியார்களுக்கு விருது வழங்கப்பட்டது.


Next Story