![சாராயம் குடித்த 7 பேரின் உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை அறிக்கை சாராயம் குடித்த 7 பேரின் உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை அறிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2024/07/10/500x300_3210539-chennai-04.webp)
சாராயம் குடித்த 7 பேரின் உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை அறிக்கை
சாராயம் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
10 July 2024 10:19 AM GMT![பூரண மது விலக்கு கொண்டு வருவதற்கான சூழல் தற்போது இல்லை - அமைச்சர் முத்துசாமி பூரண மது விலக்கு கொண்டு வருவதற்கான சூழல் தற்போது இல்லை - அமைச்சர் முத்துசாமி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/29/500x300_1630694-minister-muthusami.webp)
பூரண மது விலக்கு கொண்டு வருவதற்கான சூழல் தற்போது இல்லை - அமைச்சர் முத்துசாமி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு அரசுக்கு விருப்பம் இருந்தாலும், ஆனால் அதற்கான சூழல் இல்லை என சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
29 Jun 2024 9:03 AM GMT![விஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை விஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2024/06/25/500x300_1629987-court.webp)
விஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை
விஷ சாராய மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்குடன், பா.ம.க. வழக்கையும் சேர்த்து இன்று விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2024 11:56 PM GMT![டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.](https://media.dailythanthi.com/h-upload/2024/06/25/500x300_1629972-aav-keji.webp)
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.
டெல்லி திகார் சிறையில் உள்ள முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
25 Jun 2024 6:02 PM GMT![இறந்த கணவரின் முகத்தை கூட பார்க்கவில்லை - விஷ சாராயம் குடித்து உயிர் தப்பிய மனைவி உருக்கம் இறந்த கணவரின் முகத்தை கூட பார்க்கவில்லை - விஷ சாராயம் குடித்து உயிர் தப்பிய மனைவி உருக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/25/500x300_1629832-chennai-08.webp)
இறந்த கணவரின் முகத்தை கூட பார்க்கவில்லை - விஷ சாராயம் குடித்து உயிர் தப்பிய மனைவி உருக்கம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிாிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயா்ந்துள்ளது.
25 Jun 2024 4:25 AM GMT![சட்டசபை கூட்டம் தொடங்கியது: அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம் சட்டசபை கூட்டம் தொடங்கியது: அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/25/500x300_1629831-8.webp)
சட்டசபை கூட்டம் தொடங்கியது: அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்
இன்றைய சட்டசபை கூட்டத்திலும் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
25 Jun 2024 3:49 AM GMT![கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் 4 போ் கைது கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் 4 போ் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/06/24/500x300_1629806-arrt.webp)
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் 4 போ் கைது
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 போ் பலியான சம்பவத்தில் மேலும் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
24 Jun 2024 11:35 PM GMT![விஷ சாராயம் விஷ சாராயம்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/24/500x300_1629731-kallakurichi44.webp)
விஷ சாராயம் - பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 5 பெண்கள் உள்பட 59 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
24 Jun 2024 12:19 PM GMT![கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/24/500x300_1629724-3.webp)
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.
24 Jun 2024 11:34 AM GMT![கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; 156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; 156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை](https://media.dailythanthi.com/h-upload/2024/06/24/500x300_1629711-khtit.webp)
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; 156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை
கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில், சிறுவங்கூா் மணிகண்டன் என்பவா் நேற்று சிகிச்சை பலனின்றி உயிாிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 58 ஆக உயா்ந்துள்ளது.
24 Jun 2024 11:07 AM GMT![விஷ சாராய விற்பனையை முதல்-அமைச்சர் கண்டுகொள்ளவில்லை - எடப்பாடி பழனிசாமி விஷ சாராய விற்பனையை முதல்-அமைச்சர் கண்டுகொள்ளவில்லை - எடப்பாடி பழனிசாமி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/24/500x300_1629663-14.webp)
விஷ சாராய விற்பனையை முதல்-அமைச்சர் கண்டுகொள்ளவில்லை - எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
24 Jun 2024 7:32 AM GMT![கள்ளக்குறிச்சி விவகாரம்: விசிக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு கள்ளக்குறிச்சி விவகாரம்: விசிக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/06/24/500x300_1629649-chennai-10.webp)
கள்ளக்குறிச்சி விவகாரம்: விசிக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
விஷ சாராய மரண விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Jun 2024 5:58 AM GMT