இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
16 May 2024 3:11 PM GMTஓட்டலில் பையில் திணித்து வைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்; குற்றவாளி கைது
இமாசல பிரதேசத்தில் இளம்பெண் கொலை வழக்கில் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குற்றவாளியின் புகைப்படங்களோ அல்லது வேறு ஆவணங்களோ கிடைக்கவில்லை.
16 May 2024 3:10 PM GMTபின்னணி பாடகர் வேல்முருகன் கைது
மெட்ரோ ரெயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
13 May 2024 6:03 AM GMTகாஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது
ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 May 2024 7:40 PM GMTபேச மறுத்த காதலியை குத்திக்கொலை செய்து சூப்பர் மார்க்கெட்டுக்கு தீ வைத்த காதலன் கைது
சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த ஆசிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
7 May 2024 4:58 PM GMTவளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயம்: 3 பேர் கைது
சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
6 May 2024 7:06 AM GMTஅமித்ஷா போலி வீடியோ விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது
காங்கிரஸ் தொண்டர்கள் 5 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.
3 May 2024 9:55 PM GMTஅரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து கையெழுத்து இயக்கம் தொடங்கிய ஆம் ஆத்மி
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது.
2 May 2024 10:03 PM GMTகள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் - 13 பேர் கைது
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின.
2 May 2024 11:21 AM GMTதந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய மகள் - காரணம் என்ன..?
தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய மகளை போலீசார் கைது செய்தனர்.
1 May 2024 9:24 PM GMTதுருக்கி: அதிரடி வேட்டையில் ஐ.எஸ். அமைப்பினர் 38 பேர் கைது
துருக்கி நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் என சந்தேகிக்கப்படும் 38 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
29 April 2024 7:38 AM GMTகொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 April 2024 7:28 AM GMT