திருப்பதி படிக்கட்டு பாதையில் உலா வரும் கரடி - கண்காணிப்பு தீவிரம்
திருப்பதி படிக்கட்டு பாதையில் இரவு நேரத்தில் கரடி உலா வருவது தெரியவந்துள்ளது.
1 Aug 2023 4:18 PM GMTகணவரை தாக்கிய கரடிகளை கோடரியால் அடித்து விரட்டிய பெண்
ஹாவேரி அருகே கணவரை தாக்கிய கரடிகளை கோடரியால் அடித்து பெண் விரட்டியடித்தார். இதில் ஒரு கரடி செத்துப்போனதால் அவரிடம் வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
26 Jun 2023 8:52 PM GMTபயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை விரட்ட கரடியாக மாறும் விவசாயிகள்
லக்கிம்பூர் கேரியில் உள்ள ஜஹான் நகர் கிராமத்தில் விவசாயிகள் குரங்குகளால் அச்சம் அடைந்துள்ளனர்.
25 Jun 2023 10:04 AM GMTமூலவைகை ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கரடி
கடமலைக்குண்டு அருகே மூலவைகை ஆற்றில் கரடி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
23 Jun 2023 7:00 PM GMTநீலகிரியில் உணவு தேடி தெருக்களில் அலைந்த கரடி - வீட்டின் கதவை உடைத்து அட்டகாசம்
ரவிச்சந்திரன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை கரடி சாப்பிட்டுச் சென்றுள்ளது.
21 Jun 2023 5:28 PM GMT"கரடி ரோமத்தில் வீரியம் மிக்க மருந்து" - மருத்துவ உலகில் புதிய புரட்சி
சோம்பல் கரடிகளின் ரோமத்தில் வீரியமிக்க ஆண்டிபயாடிக் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2 May 2023 6:53 PM GMTஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ
காட்டில் ஆள் உயர கரடியிடம் சிக்கிய தருணத்தில் இளம்பெண்ணின் புத்திசாலித்தன முடிவால் அவர் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
25 March 2023 1:51 PM GMTகரடி வனப்பகுதியில் விடப்பட்டது
ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டில் பிடிபட்ட கரடியை வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
15 Feb 2023 7:00 PM GMTஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு:விவசாயி வீட்டுக்குள் புகுந்த கரடி:மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்
ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டுக்குள் கரடி புகுந்தது. அந்த கரடியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
14 Feb 2023 6:45 PM GMTதேனி: விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடி - மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டம்
தேனி,தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் மலையடிவாரப்பகுதியில் அமைந்திருக்கும் வீட்டில் மாரிமுத்து என்ற விவசாயி தனது...
14 Feb 2023 10:16 AM GMTநள்ளிரவில் சாக்லெட் தொழிற்சாலைக்குள் நுழைந்து 2 கிலோ சாக்லெட்டை ருசி பார்த்த கரடி...
குன்னூரில் சாக்லெட் தொழிற்சாலைக்குள் கரடி ஒன்று நுழைந்து அங்கிருந்த சாக்லெட்டுகளை ருசி பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
29 Sep 2022 9:24 AM GMTநெல்லையில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கரடி - கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
புலவன் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கியது.
22 Sep 2022 4:47 PM GMT