தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - பீகார் ஆய்வு குழு அதிகாரி
தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான வீடியோ ஒன்று வெளியானது.
7 March 2023 12:43 PM GMTதிருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்தவர் பலி: சாவில் மர்மம் இருப்பதாக கூறி தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு
திருப்பூரில் ரெயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்தவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து சாவில் மர்மம் இருப்பதாக கூறி பீகார் தொழிலாளர்கள் ரெயில் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 March 2023 12:11 PM GMTபீகார் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடைபெறுகிறதா..? - நிதிஷ்குமார் கவலை
பீகார் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து நிதிஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார்.
2 March 2023 10:41 PM GMT