ஜனநாயகம் செயல்படுவதற்கு அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம் தேவை - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

'ஜனநாயகம் செயல்படுவதற்கு அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம் தேவை' - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

பல்வேறு துறைகளில் அரசு மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
29 July 2023 9:08 PM GMT