சென்னையில் 125 கடைகளுக்கு சீல் - தொழில் வரி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 Dec 2022 5:03 AM GMTகொடுங்கையூர் குப்பை கிடங்கு ரூ.648 கோடியில் சீரமைப்பு... மெரினாவில் இலவச 'வைபை' வசதி - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
‘பயோ மைனிங்’ நவீன தொழில்நுட்பத்தில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு ரூ.648 கோடியில் சீரமைக்க முடிவு செய்யப்படுவதாக மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-
30 Nov 2022 10:09 AM GMTமாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தீவிரம்: சென்னையில் 2 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
14 Sep 2022 9:10 AM GMTவியாசர்பாடியில் மாநகராட்சி லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி
வியாசர்பாடியில் மாநகராட்சி லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் பலியானார்.
14 Sep 2022 3:36 AM GMTபூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.13½ லட்சம் அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை
பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.13½ லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
8 Sep 2022 7:53 AM GMTதொழில் உரிமம், வரி செலுத்தாத 160 கடைகளுக்கு 'சீல்' மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
தொழில் உரிமம், வரி செலுத்தாத 160 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
7 Sep 2022 8:39 AM GMTஊழியர்களுக்கான தொழில் வரியை தாமதமின்றி செலுத்த வேண்டும் - தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி வலியுறுத்தல்
ஊழியர்களுக்கான தொழில் வரியை தாமதமின்றி செலுத்த வேண்டும் என தொழில் நிறுவனங்களை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.
23 Aug 2022 11:57 AM GMTசுவரொட்டிகள் ஒட்டிய 451 பேருக்கு ரூ.1.38 லட்சம் அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை
பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டிய 451 பேருக்கு ரூ.1.38 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
22 Aug 2022 11:38 AM GMTகடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- மாநகராட்சி நடவடிக்கை
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Aug 2022 4:05 AM GMTகரூர் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிப்பு
கரூர் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
17 Aug 2022 6:48 PM GMTதாம்பரம் மாநகராட்சியில் மேயர் தேசிய கொடி ஏற்றினார்
தாம்பரம் மாநகராட்சியில் மேயர் வசந்தகுமாரி தேசிய கொடி ஏற்றினார்.
16 Aug 2022 3:13 AM GMTசுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் - மாநகராட்சி அறிவுறுத்தல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
12 Aug 2022 1:07 AM GMT