வடக்கு பனையனாற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் பாலம்

வடக்கு பனையனாற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் பாலம்

கூத்தாநல்லூர் அருகே, ஓகைப்பேரையூரில் வடக்கு பனையனாற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் பாலம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
29 May 2022 12:16 PM GMT