மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; 2 வாலிபர்கள் சாவு
எச்.டி.கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
5 Oct 2023 9:20 PM GMTபழச்சாறு குடித்த பெண் திடீர் சாவு
பழச்சாறு குடித்த பெண் திடீரென பலியான சம்பவம் நடந்துள்ளது.
3 Oct 2023 9:53 PM GMTநெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள்
ராஜபாளையத்தில் நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் பஸ் ஊழியர்கள் இறக்கி விட்டதால் அவர் பரிதாபமாக இறந்தார்.
2 Oct 2023 8:10 PM GMTமர்மமான முறையில் ஆசிரியர் இறந்த வழக்கில் திருப்பம்; காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலியானது அம்பலம்
திருத்தணி அருகே மர்மமான முறையில் ஆசிரியர் இறந்த வழக்கில் திருப்பமாக காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி அவர் பலியானது அம்பலமானது.
2 Oct 2023 9:19 AM GMTஜன்னல் கண்ணாடி உடைந்து குத்தியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலி
பெரம்பலூர் அருகே ஜன்னல் கண்ணாடி உடைந்து குத்தியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலியானார்.
1 Oct 2023 6:34 PM GMTமின்கம்பியில் தவறி விழுந்து பட்டதாரி வாலிபர் பலி
மின்கம்பியில் தவறி விழுந்து பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.
29 Sep 2023 7:27 PM GMTஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுவனும் உயிரிழந்தான்
ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
29 Sep 2023 8:38 AM GMTமோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
விருத்தாசலம் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
28 Sep 2023 6:45 PM GMTகாலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு
விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்ற இடத்தில் தீக்குளித்த பெண் இன்று உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
28 Sep 2023 5:00 PM GMTஎலக்ட்ரீசியன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்
குவைத்தில் மாரடைப்பால் இறந்த எலக்ட்ரீசியன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
25 Sep 2023 9:22 PM GMTகுடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்ற கணவன் சாவு
ஊத்தங்கரையில் குடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்ற கணவன் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
25 Sep 2023 7:30 PM GMTபாம்பு கடித்து சில்லி கடைக்காரர் சாவு
மோகனூர்:மோகனூர் அருகே வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 52). இவர் பெரிய பாலம் அருகே சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இந்த...
22 Sep 2023 7:00 PM GMT