அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது

ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேைர போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 8:27 PM GMT
அதிகாரிகள் கடமை தவறியதே  பட்டாசு விபத்துகளுக்கு காரணம்

அதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு விபத்துகளுக்கு காரணம்

அதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு ஆலை விபத்துகளுக்கு காரணம் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
24 Oct 2023 8:09 PM GMT
அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 7:30 PM GMT
வீடு, மரத்தின் அடியில் பட்டாசு தயாரிப்பு

வீடு, மரத்தின் அடியில் பட்டாசு தயாரிப்பு

வீடு மற்றும் மரத்தின் அடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டது.
22 Oct 2023 7:20 PM GMT
பட்டாசு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

வெம்பக்கோட்டையில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
21 Oct 2023 8:21 PM GMT
லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி பகுதிகளில் லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள 410 பட்டாசு பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
21 Oct 2023 7:47 PM GMT
பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு

பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு

வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
20 Oct 2023 11:55 PM GMT
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 11:46 PM GMT
விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை

விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை

விதிமீறல் பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
19 Oct 2023 8:10 PM GMT
பெரம்பலூரில் பட்டாசுகள் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

பெரம்பலூரில் பட்டாசுகள் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

சிவகாசியில் இருந்து சென்னைக்கு பட்டாசுகள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி பெரம்பலூரில் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
19 Oct 2023 6:32 PM GMT
ஆலை உரிமையாளர்-மனைவி மீது வழக்குப்பதிவு

ஆலை உரிமையாளர்-மனைவி மீது வழக்குப்பதிவு

சிவகாசி அருகே வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர், அவருடைய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாதிரி வெடிகளை வெடித்தவர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
19 Oct 2023 12:31 AM GMT
சிவகாசி அருகே துயர சம்பவம்: பட்டாசு விபத்தில் 14 பேர் பலி -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சிவகாசி அருகே துயர சம்பவம்: பட்டாசு விபத்தில் 14 பேர் பலி -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வாங்கிய புதிய வெடியை வெடித்து பார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பலியானார்கள். இந்த துயர சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:23 AM GMT