கா்நாடகம், தமிழக மாநிலங்களில் சைபர் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது

கா்நாடகம், தமிழக மாநிலங்களில் சைபர் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது

கர்நாடகம், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சைபர் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களிடம் பணம் பெற்று ரூ.854 கோடி சுருட்டியது அம்பலமாகி உள்ளது.
30 Sep 2023 6:45 PM GMT