காதலர் தின கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் காதலர்கள் உற்சாகம்

காதலர் தின கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் காதலர்கள் உற்சாகம்

காதலர் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் காதலர்கள் இடையே உற்சாகம் கரைபுரண்டது. காதலர்கள் பரிசு பொருட்கள் வழங்கி அன்பை பரிமாறி கொண்டனர்.
15 Feb 2023 8:08 AM GMT
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெரினாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெரினாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்

மெரினாவில் இன்று வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
15 Jan 2023 2:13 PM GMT
9 டிரோன் மூலம் கண்காணிப்பு: மெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி

9 டிரோன் மூலம் கண்காணிப்பு: மெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி

17-ந் தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
15 Jan 2023 7:29 AM GMT
மெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்

மெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரைப் பகுதிகளில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
15 Jan 2023 6:30 AM GMT
கொடுங்கையூர் குப்பை கிடங்கு ரூ.648 கோடியில் சீரமைப்பு... மெரினாவில் இலவச வைபை வசதி - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

கொடுங்கையூர் குப்பை கிடங்கு ரூ.648 கோடியில் சீரமைப்பு... மெரினாவில் இலவச 'வைபை' வசதி - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

‘பயோ மைனிங்’ நவீன தொழில்நுட்பத்தில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு ரூ.648 கோடியில் சீரமைக்க முடிவு செய்யப்படுவதாக மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-
30 Nov 2022 10:09 AM GMT
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
29 Nov 2022 8:14 AM GMT
மெரினாவில் பேனா சிலை; விரைவில் கருத்துக்கேட்புக் கூட்டம் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மெரினாவில் பேனா சிலை; விரைவில் கருத்துக்கேட்புக் கூட்டம் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
21 Sep 2022 12:40 PM GMT
மெரினா கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஆந்திர சிறுமி மாயம்

மெரினா கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஆந்திர சிறுமி மாயம்

மெரினா கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான ஆந்திர சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்
26 Aug 2022 4:11 PM GMT
மெரினாவில் கடந்த 4 நாட்களில் 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு

மெரினாவில் கடந்த 4 நாட்களில் 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு

மெரினாவில் கடந்த 4 நாட்களில் 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
9 Aug 2022 10:13 AM GMT
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
6 Aug 2022 6:21 AM GMT
மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு - 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு - 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 July 2022 2:31 AM GMT
மெரினாவில் கள்ளச்சாராய விற்பனை பின்னணியில் இருப்பவர்கள் யார்? விசாரணை நடத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

மெரினாவில் கள்ளச்சாராய விற்பனை பின்னணியில் இருப்பவர்கள் யார்? விசாரணை நடத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை மெரினா கடற்கரையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
19 May 2022 2:16 AM GMT