மீன் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டல்
புதுவை பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
31 Aug 2023 5:34 PM GMTபணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
திருபுவனை அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Aug 2023 4:30 PM GMTபணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்
கடமலைக்குண்டுவில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Aug 2023 6:45 PM GMTகைதிகளிடம் பணம் கேட்டு சிறை அதிகாரிகள் மிரட்டலா? - டி.ஐ.ஜி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கைதிகளிடம் பணம் கேட்டு சிறை அதிகாரிகள் மிரட்டுகின்றனரா என்பது குறித்து விசாரணை செய்ய டி.ஐ.ஜி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Aug 2023 8:13 PM GMTநிலம் விற்க பெற்ற முன்பணத்தில் பங்கு தராததால் இடைத்தரகரை கொன்ற விவசாயி
மூடிகெரே அருகே தனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்தை விற்க பெற்ற முன்பணத்தில் தனக்கு பங்கு தராததால் இடைத்தரகரை விவசாயி ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். மேலும் அதை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையையும் அரிவாளால் வெட்டினார்.
14 Aug 2023 6:45 PM GMTஅம்மன் கோவிலில் பணம், மின்சாதனங்கள் கொள்ளை
தக்கலை அருகே அம்மன் கோவிலில் 6-வது முறையாக பணம் மற்றும் மின்சாதனங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
3 Aug 2023 6:45 PM GMTபணம், செல்போன் முதியவரிடம் ஒப்படைப்பு
காரைக்கால் பஸ் நிலையத்தில் தவறவிட்ட பணம், செல்போனை போலீசார் முதியவரிடம் ஒப்படைத்தனர்.
31 July 2023 5:06 PM GMTகோடீஸ்வர கிராமம்
குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள 'மாதபர்' என்ற கிராமம் உலகின் பணக்கார கிராமங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்கு ஏறக்குறைய 92 ஆயிரம்...
30 July 2023 5:07 AM GMTமைசூருவில் என்ஜினீயா் வீட்டில் நகை, பணம் திருட்டு
மைசூருவில் என்ஜினீயா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
27 July 2023 6:45 PM GMTமக்களிடம் இருந்து பணத்தை எடுப்பது பா.ஜனதா மாடல்; சட்டசபையில் முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொள்வது பா.ஜனதா மாடல் என்று சட்டசபையில் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
20 July 2023 9:34 PM GMTமகன்கள் பணம் தராததால் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதாக வயதான தம்பதி மனு - நேரில் ஆஜராக கோட்டாட்சியர் உத்தரவு
பெற்றோருக்கு பணம் தராத மகன்களை நேரில் ஆஜராக கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
20 July 2023 8:30 AM GMT