கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12,029 பேர் எழுதினர்
கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வினை 12,029 பேர் எழுதினர். தேர்விற்கு 408 பேர் வரவில்லை.
6 April 2023 7:21 PM GMTஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு 13-ந் தேதி தொடங்குகிறது
புதுவை மாநிலத்தில் 13-ந் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி.,பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை 44 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
8 March 2023 4:13 PM GMTகர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 31-ந் தேதி தொடக்கம்
கர்நாடகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 31-ந் தேதி தொடங்குகிறது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
5 Dec 2022 9:53 PM GMTஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண்கள்; மாணவியின் உயர் கல்வி செலவை காஞ்சி சங்கர மடம் ஏற்பு
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மாணவி துர்காவுக்கு உயர் கல்வி செலவை காஞ்சி சங்கர மடம் ஏற்றது.
10 July 2022 1:08 PM GMTஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவடைந்தது
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவடைந்ததையடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.
30 May 2022 6:53 PM GMTஎஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு நிறைவு; இன்பத்தில் திளைத்த மாணவர்கள்..!
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்த நிலையில் மாணவர்கள் துள்ளிக்குதித்து, மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
30 May 2022 11:39 AM GMT