போலீஸ் கூண்டில் ஏறி ரகளை செய்த தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்தது

போலீஸ் கூண்டில் ஏறி ரகளை செய்த தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்தது

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே போலீஸ் கூண்டில் ஏறி ரகளை செய்த வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
22 Nov 2022 4:36 PM GMT