கர்நாடகாவில் எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு

கர்நாடகாவில் எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு

உள் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமுதாயத்தினர் சிகாரிபுராவில் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. அப்போது எடியூரப்பாவின் வீடு கல்வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
27 March 2023 10:08 PM GMT
தலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழு; கர்நாடக அரசு உத்தரவு

தலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழு; கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடகத்தில் தலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2022 6:45 PM GMT