50 கிலோ கடல் அட்டைகளுடன் 5 பேர் கைது
தனுஷ்கோடி கடல் பகுதியில் 50 கிலோ கடல் அட்டைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMT220 கிலோ கடல் அட்டை பறிமுதல்; 4 பேர் கைது
220 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
30 May 2023 6:45 PM GMTகடல் அட்டைகளை பிடித்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை-வனத்துறை அதிகாரி எச்சரிக்கை
மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் அட்டைகளை பிடிப்பதால் மீன்வளம் குறைந்து வருவதாக வனத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
6 Dec 2022 6:45 PM GMTராமேஸ்வரத்தில் கடல் அட்டை வைத்திருந்த விசைப்படகு பறிமுதல் - மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
தடை செய்யப்பட்ட கடல் அட்டையை வைத்திருந்த விசைப்படகை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
27 Aug 2022 10:17 PM GMTஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேசுவரம் கொண்டுவரப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
21 July 2022 8:38 AM GMTராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடல் அட்டை பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
23 Jun 2022 8:33 PM GMT