பெங்களூரு அருகே பயங்கரம் பெண்ணை கொன்று, கணவர் தற்கொலை
பெங்களூரு அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக இந்த விபரீதம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
2 Aug 2023 9:39 PM GMTபுதுப்பெண் இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
பட்டுக்கோட்டை அருகே புதுப்பெண் இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
17 Jun 2023 10:00 PM GMTகுடும்பத் தகராறில் தாக்கியபோது மனைவி மயங்கி விழுந்ததால் கணவர் தற்கொலை
குடும்பத் தகராறில் தாக்கியபோது மனைவி மயங்கி விழுந்ததால் பயந்துபோன கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 April 2023 6:56 AM GMTகுடும்பத் தகராறில் தாக்கியபோது மனைவி மயங்கி விழுந்ததால் கணவர் தற்கொலை
குடும்பத் தகராறில் தாக்கியபோது மனைவி மயங்கி விழுந்ததால் பயந்துபோன கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 April 2023 10:51 PM GMTஉறவினர்களால் தொல்லை மனைவி, 2 குழந்தைகளை கொன்று விட்டு கணவர் தற்கொலை
ஒரு சொத்து பிரச்சினை தொடர்பாக உறவினர்கள், அக்குடும்பத்தினருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக அக்கம்பக்கத்து வீட்டார் தெரிவித்தனர்.
19 March 2023 10:15 PM GMTகுடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு கணவர் தற்கொலை
குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவர், மனைவி இறந்து விடுவாளோ? என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 March 2023 6:50 AM GMTகுடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு கணவர் தற்கொலை
குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவர், மனைவி இறந்து விடுவாளோ? என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 March 2023 10:32 PM GMTஆவடியில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை
உடல் நலக்குறைவால் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
17 Feb 2023 9:00 AM GMTமனைவிக்கு செல்போனில் தகவல் அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை
மனைவிக்கு செல்போனில் தகவல் அனுப்பி விட்டு விடுதி அறையில் கணவர் தூக்குப்போட்டு தற்காைல செய்து கொண்டார்.
21 Nov 2022 11:42 PM GMTசென்னை அயனாவரத்தில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் பெற்றோரை இழந்து இளம்பெண் பரிதவித்த சம்பவம் அயனாவரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
15 Nov 2022 10:20 AM GMT