கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி நடைபெறுகிறது - கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர்
கள்ளக்குறிச்சி அருகே கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றது என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
17 July 2022 7:49 AM GMTகள்ளக்குறிச்சி: கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை
கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 July 2022 6:35 AM GMTகள்ளக்குறிச்சியில் கலவரம்: போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு
போராட்டத்தை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களுக்கு டிஐஜி பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 July 2022 5:53 AM GMTஅதிமுக அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
12 July 2022 5:36 PM GMTகர்நாடகத்தில் தினமும் 12 கலவர வழக்குகள் பதிவாகிறது
கர்நாடகத்தில் தினமும் 12 கலவர வழக்குகள் பதிவாகிறது
19 May 2022 9:48 PM GMT