மணிப்பூர் கலவரம், பதற்றம்; அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழப்பு

மணிப்பூர் கலவரம், பதற்றம்; அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழப்பு

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பதற்ற சூழலால், அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்து உள்ளனர்.
6 May 2023 8:55 AM GMT
கலவரம் ஏற்பட காரணமாக இருந்த வாலிபர் கைது

கலவரம் ஏற்பட காரணமாக இருந்த வாலிபர் கைது

கனியாமூரில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
20 Sep 2022 6:45 PM GMT
உத்தரபிரதேசத்தில் எனது ஆட்சியின் கீழ் கடந்த 5 ஆண்டுகளாக எந்த வகுப்புவாத கலவரமும் இல்லை - யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் எனது ஆட்சியின் கீழ் கடந்த 5 ஆண்டுகளாக எந்த வகுப்புவாத கலவரமும் இல்லை - யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பாதுகாப்பை மீற அரசு அனுமதிக்காது.
4 Sep 2022 5:14 AM GMT
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: தற்கொலைதான் என எதனடிப்படையில் ஐகோர்ட்டு முடிவுக்கு வந்தது? - சீமான் கேள்வி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: தற்கொலைதான் என எதனடிப்படையில் ஐகோர்ட்டு முடிவுக்கு வந்தது? - சீமான் கேள்வி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், தற்கொலைதான் என எதனடிப்படையில் ஐகோர்ட்டு முடிவுக்கு வந்தது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Sep 2022 4:56 PM GMT
தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நீங்கியது; அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நீங்கியது; அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நேற்றுடன் நீங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இன்று வர வாய்ப்பு இருப்பதால் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
20 Aug 2022 6:54 PM GMT
கள்ளக்குறிச்சி கலவரம் - மாணவர்களின் சான்றுகளை எரித்த லட்சாதிபதி கைது

கள்ளக்குறிச்சி கலவரம் - "மாணவர்களின் சான்றுகளை எரித்த 'லட்சாதிபதி' கைது"

கலவரத்தின் போது பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றுகளை எரித்ததாக லட்சாதிபதி என்பவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர்.
11 Aug 2022 3:03 PM GMT
கள்ளக்குறிச்சி கலவரத்தில் அப்பாவி மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் - டி.ஜி.பி அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

கள்ளக்குறிச்சி கலவரத்தில் அப்பாவி மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் - டி.ஜி.பி அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் அப்பாவி மக்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என டி.ஜி.பி. அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
10 Aug 2022 2:15 PM GMT
பள்ளி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும் - கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்

"பள்ளி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும்" - கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்

கலவரம் நடந்த பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி. பகலவன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
20 July 2022 9:17 AM GMT
கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - கருணாஸ்

கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - கருணாஸ்

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கருணாஸ் வலியுறுத்தி உள்ளார்.
18 July 2022 2:29 PM GMT
கள்ளக்குறிச்சி கலவரம்: இதுவரை 329 பேர் கைது - போலீசார் தகவல்

கள்ளக்குறிச்சி கலவரம்: இதுவரை 329 பேர் கைது - போலீசார் தகவல்

சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பான போராட்டம் பயங்கர கலவரமானது.
18 July 2022 2:49 AM GMT
கள்ளக்குறிச்சி கலவரம்; இதுவரை 192 பேர் கைது - காவல்துறை தகவல்

கள்ளக்குறிச்சி கலவரம்; இதுவரை 192 பேர் கைது - காவல்துறை தகவல்

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 July 2022 1:06 AM GMT
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையத்தில் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு..!

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையத்தில் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு..!

மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 July 2022 11:17 AM GMT