கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.1,200 கோடி நஷ்டம்
சத்துணவு திட்டத்தில் கடந்த ஆண்டு செய்த ஒப்பந்தம் மூலம் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.1,200 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே நடப்பு ஆண்டில் 580 காசுகளுக்கு கீழ் கேட்கப்படும் ஒப்பந்த புள்ளிகளை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மண்டல முட்டை கோழிப்பண்ணையாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
3 Oct 2023 6:37 PM GMTஅரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்; மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரி மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
24 July 2023 6:52 PM GMTபகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
17 May 2023 7:00 PM GMTசேலம் அருகே ஊரைவிட்டு 20 குடும்பத்தினர் தள்ளிவைப்பு-பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு
சேலம் அருகே ஊரைவிட்டு 20 குடும்பத்தினர் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
23 Jan 2023 11:20 PM GMTஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
14 Sep 2022 4:19 PM GMT