விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: உதவி சூப்பிரண்டு உள்பட 13 போலீசார் கோர்ட்டில் ஆஜர்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: உதவி சூப்பிரண்டு உள்பட 13 போலீசார் கோர்ட்டில் ஆஜர்

நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
26 Dec 2023 11:38 PM GMT
சீமான் மீதான புகார் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்

சீமான் மீதான புகார் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜய லட்சுமி கொடுத்த புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு திருவள்ளூர் கோர்ட்டில் விஜயலட்சுமி ஆஜரானார். அப்போது குற்றசாட்டு மீதான ஆவணங்களை கோர்ட்டில் சமர்பித்தார்.
2 Sep 2023 1:54 AM GMT
ராகுல் செவாலே தொடர்ந்த அவதூறு வழக்கில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜர் - குற்றச்சாட்டை மறுத்தனர்

ராகுல் செவாலே தொடர்ந்த அவதூறு வழக்கில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜர் - குற்றச்சாட்டை மறுத்தனர்

ராகுல் செவாலே தொடர்ந்த அவதூறு வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜராகினர். அவர்கள் தங்களது குற்றச்சாட்டை மறுத்தனர்.
21 Aug 2023 7:30 PM GMT
5 பேர் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்

5 பேர் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்

பரமக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்காக 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
3 July 2023 6:45 PM GMT
வேங்கைவயல் வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்

வேங்கைவயல் வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்

வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராகினர். இன்று (சனிக்கிழமை) மீண்டும் கோா்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
30 Jun 2023 6:47 PM GMT
5 இலங்கை மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்

5 இலங்கை மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்

5 இலங்கை மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
24 May 2023 6:45 PM GMT
பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர் - ஏப்ரல் 25-ந்தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவு

பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர் - ஏப்ரல் 25-ந்தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவு

கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த், நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜரானார். அவரை ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மீண்டும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
28 March 2023 10:02 AM GMT
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்த கல்வி அதிகாரிகள், மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.
20 Jan 2023 6:45 PM GMT
ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்

ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் நேற்று மீண்டும் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.
13 Dec 2022 2:43 AM GMT
ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்

ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.
25 Nov 2022 3:26 AM GMT
கோவை கார் வெடிப்பு வழக்கு கைதான 6 பேர் என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்

கோவை கார் வெடிப்பு வழக்கு கைதான 6 பேர் என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 22-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2022 9:50 PM GMT
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை: சந்தேகத்துக்குரிய 13 பேர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை: சந்தேகத்துக்குரிய 13 பேர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை: சந்தேகத்துக்குரிய 13 பேர் திருச்சி கோர்ட்டில் ஆஜர் 7-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு.
1 Nov 2022 8:44 PM GMT