சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு
சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 April 2023 8:48 PM GMTசூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு.!
தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள்.
25 April 2023 4:50 PM GMTசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும்...! சட்டசபையில் பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை- என்ன காரணம்...?
தமிழர்களே இல்லாத சி.எஸ்.கே அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
11 April 2023 9:15 AM GMTஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேர் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Nov 2022 7:51 AM GMTதமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
25 Nov 2022 12:42 PM GMTஇலங்கையில் இருந்து மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி வருகை
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
23 Nov 2022 6:16 AM GMTதஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மனிதநேயமற்ற செயல் - ராமதாஸ்
தஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மனிதநேயமற்ற செயல் என ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Nov 2022 6:41 AM GMTகம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் - ராமதாஸ்
கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Oct 2022 6:12 AM GMTமியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகை
முதற்கட்டமாக இன்று 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
4 Oct 2022 6:47 AM GMTமியான்மர்,தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
மியான்மர்,தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
19 Sep 2022 6:06 AM GMTஎன்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் - வைகோ கோரிக்கை
என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
30 July 2022 8:48 AM GMT"3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர்" - அமைச்சர் பெரியகருப்பன்
கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
26 July 2022 7:31 PM GMT