2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்

குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
5 March 2024 3:46 AM GMT
சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்

சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்

ராஜேந்திரா தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
4 March 2024 2:53 AM GMT
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி: ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி: ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 March 2024 6:36 PM GMT
கள்ளக்காதலுக்கு இடையூறு: குழந்தையை கொன்று ரெயில் நிலையத்தில் உடல் வீச்சு.. வாலிபருடன் தாய் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறு: குழந்தையை கொன்று ரெயில் நிலையத்தில் உடல் வீச்சு.. வாலிபருடன் தாய் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
2 March 2024 1:20 AM GMT
அரசு பஸ் மோதி 5 வயது குழந்தை பலி - தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

அரசு பஸ் மோதி 5 வயது குழந்தை பலி - தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

5 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக ஆந்திரா பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
21 Feb 2024 6:07 PM GMT
தாயை குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன்.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்

தாயை குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன்.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்

பெற்ற தாய் என்றும் பாராமல் திடீரென அங்கிருந்த ஒரு குழிக்குள் தள்ளிவிட்டார்.
20 Feb 2024 3:08 AM GMT
மகன்-மகளை ஏரியில் வீசி கொன்று தாய் தற்கொலை: காரணம் என்ன? - போலீஸ் விசாரணை

மகன்-மகளை ஏரியில் வீசி கொன்று தாய் தற்கொலை: காரணம் என்ன? - போலீஸ் விசாரணை

தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Jan 2024 4:25 AM GMT
கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற மகள் மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்

கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற மகள் மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்

தாயின் கொடுமையை தாங்க முடியாமல் 9 வயது மகள் போலீசில் புகார் அளித்தார்.
7 Jan 2024 10:45 AM GMT
மகன் மாரடைப்பால் இறந்ததை கேட்டு தாயும் மரணம் - தெலுங்கானாவில் சோகம்...!

மகன் மாரடைப்பால் இறந்ததை கேட்டு தாயும் மரணம் - தெலுங்கானாவில் சோகம்...!

மகன் இறந்த செய்தியை கேட்ட தாயார் லட்சுமி திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார்.
6 Jan 2024 9:58 AM GMT
பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்: போலீசார் விசாரணை

பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்: போலீசார் விசாரணை

மணலி புதுநகரில் பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தாய் தனியாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Oct 2023 4:54 AM GMT
வீட்டை எழுதிக்கேட்டு தாக்கியதால் தாய் தற்கொலை முயற்சி

வீட்டை எழுதிக்கேட்டு தாக்கியதால் தாய் தற்கொலை முயற்சி

வீட்டை எழுதித்தர கேட்டு மகன் அடித்து தொந்தரவு கொடுத்ததால் தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
13 Oct 2023 4:33 PM GMT
கடன் தொல்லையால் தாய்-மகன் தற்கொலை

கடன் தொல்லையால் தாய்-மகன் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடன் தொல்லையால் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
2 Oct 2023 8:06 PM GMT