மாநில அளவிலான செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது.
7 Oct 2023 5:13 PM GMTகள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்
புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் கள உதவியாளர் பணிகளுக்கான எழுத்துதேர்வு வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதன் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
28 Sep 2023 5:16 PM GMTபெரம்பலூரில் மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு போட்டி தேர்வினை 444 பேர் எழுதினர்
பெரம்பலூரில், மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு போட்டி தேர்வினை 444 பேர் எழுதினர். 654 பேர் தேர்வு எழுத வரவில்லை.
24 Sep 2023 7:46 PM GMTஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்.
22 Sep 2023 8:30 PM GMT'மத்திய அரசின் தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது' - முத்தரசன்
தகுதி, திறன் என்ற பெயரில் அடித்தட்டு மக்களுக்கு பா.ஜ.க. சமூக அநீதி இழைத்து வருகிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 Sep 2023 7:28 PM GMT91,816 பயனாளிகள் தேர்வு
கலைஞர் மகளிா் உரிமை திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 91 ஆயிரத்து 816 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.
20 Sep 2023 6:45 PM GMTமேல்நிலை கல்வி வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது
மேல்நிலை கல்வி வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
15 Sep 2023 7:12 PM GMT4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் தேர்வு
வட்டார கல்வி அலுவலர் தேர்வு நடைபெற்றது.
10 Sep 2023 11:05 PM GMTயு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வு
புதுக்கோட்டையில், யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 529 பேர் எழுதினர்.
10 Sep 2023 6:47 PM GMTகாதலனை கரம் பிடித்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்
முகநூலில் அறிமுகமான காதலனை கரம்பிடித்த கையோடு மணக்கோலத்தில் இளம்பெண் தேர்வு எழுதிய சம்பவம் சிவமொக்காவில் நடந்தது.
10 Sep 2023 6:45 PM GMTயு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 288 பேர் எழுதினர்
யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் 288 போ் எழுதினர். 181 பேர் தேர்வு எழுதவில்லை.
10 Sep 2023 6:45 PM GMTவட்டார கல்வி அலுவலர் தேர்வினை 531 பேர் எழுதினர்
அரியலூரில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வினை 531 பேர் எழுதினர். 73 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10 Sep 2023 6:43 PM GMT