அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன
சாலியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
20 Oct 2023 9:14 PM GMTஅறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Aug 2023 8:53 PM GMTதா.பழூரில் தொடர் மழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன
தா.பழூரில் பெய்து வரும் தொடர் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. இதனால் நெல்மணிகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
2 Feb 2023 6:30 PM GMTஅறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன
நாகையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
26 Sep 2022 6:45 PM GMTஅறுவடைக்கு தயாரான 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன
மணல்மேடு பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
25 Aug 2022 6:21 PM GMT