அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

சாலியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
20 Oct 2023 9:14 PM GMT
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Aug 2023 8:53 PM GMT
தா.பழூரில் தொடர் மழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன

தா.பழூரில் தொடர் மழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன

தா.பழூரில் பெய்து வரும் தொடர் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. இதனால் நெல்மணிகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
2 Feb 2023 6:30 PM GMT
அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன

அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன

நாகையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
26 Sep 2022 6:45 PM GMT
அறுவடைக்கு தயாரான 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன

அறுவடைக்கு தயாரான 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன

மணல்மேடு பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
25 Aug 2022 6:21 PM GMT