காங். மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
4 May 2024 9:41 AM GMTநெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: அண்ணாமலை அதிர்ச்சி
ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
4 May 2024 8:18 AM GMTகட்சி பகையால் கொல்லப்பட்டாரா? ஜெயக்குமார் எழுதிய புகார் கடிதம் வெளியானது- அதிர்ச்சி தகவல்கள்
நெல்லை காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
4 May 2024 8:04 AM GMTநெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு
தந்தை மாயமானதாக கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
4 May 2024 5:37 AM GMTநெல்லையில் இருந்து திருச்சி வழியாக புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா ரெயில்
மொத்தம் 9 நாட்களுக்கான சுற்றுப்பயணம் அடுத்தமாதம் 6-ந் தேதி தொடங்குகிறது.
2 May 2024 8:08 PM GMTமுகநூல் மூலம் பழக்கம்: வீட்டிற்கு அழைத்த பெண்... தொழில் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி
கடந்த 3 மாதங்களாக முகநூல் மூலமாக தொழில் அதிபரும், அந்த பெண்ணும் நண்பர்களாக பழகி வந்தனர்.
2 May 2024 2:00 AM GMTநெல்லை அருகே பயங்கரம்: கள்ளக்காதலை கைவிட மறுத்த மகள் படுகொலை - இளநீர் வியாபாரி வெறிச்செயல்
படுகொலை செய்யப்பட்ட முத்துபேச்சிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
30 April 2024 4:53 AM GMTதனிமையில் இருந்த காதலர்கள் - கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்
நெல்லையில், தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
25 April 2024 1:07 AM GMTநெல்லை: நாங்குநேரி அருகே அரிவாளை காட்டி மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது
பைக்கில் சென்றவர்களை மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
18 April 2024 2:57 PM GMTவீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை
வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
16 April 2024 11:56 PM GMT30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - ராகுல்காந்தி உறுதி
பிரதமர் மோடி ஆட்சியில் இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 11:39 AM GMTதமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது - நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 11:08 AM GMT