காங். மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு:  சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

காங். மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
4 May 2024 9:41 AM GMT
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: அண்ணாமலை அதிர்ச்சி

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: அண்ணாமலை அதிர்ச்சி

ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
4 May 2024 8:18 AM GMT
கட்சி பகையால் கொல்லப்பட்டாரா? ஜெயக்குமார் எழுதிய  புகார் கடிதம் வெளியானது- அதிர்ச்சி தகவல்கள்

கட்சி பகையால் கொல்லப்பட்டாரா? ஜெயக்குமார் எழுதிய புகார் கடிதம் வெளியானது- அதிர்ச்சி தகவல்கள்

நெல்லை காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
4 May 2024 8:04 AM GMT
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு

தந்தை மாயமானதாக கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
4 May 2024 5:37 AM GMT
நெல்லையில் இருந்து திருச்சி வழியாக புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா ரெயில்

நெல்லையில் இருந்து திருச்சி வழியாக புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா ரெயில்

மொத்தம் 9 நாட்களுக்கான சுற்றுப்பயணம் அடுத்தமாதம் 6-ந் தேதி தொடங்குகிறது.
2 May 2024 8:08 PM GMT
முகநூல் மூலம் பழக்கம்: வீட்டிற்கு அழைத்த பெண்... தொழில் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி

முகநூல் மூலம் பழக்கம்: வீட்டிற்கு அழைத்த பெண்... தொழில் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி

கடந்த 3 மாதங்களாக முகநூல் மூலமாக தொழில் அதிபரும், அந்த பெண்ணும் நண்பர்களாக பழகி வந்தனர்.
2 May 2024 2:00 AM GMT
நெல்லை அருகே பயங்கரம்: கள்ளக்காதலை கைவிட மறுத்த மகள் படுகொலை - இளநீர் வியாபாரி வெறிச்செயல்

நெல்லை அருகே பயங்கரம்: கள்ளக்காதலை கைவிட மறுத்த மகள் படுகொலை - இளநீர் வியாபாரி வெறிச்செயல்

படுகொலை செய்யப்பட்ட முத்துபேச்சிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
30 April 2024 4:53 AM GMT
தனிமையில் இருந்த காதலர்கள் - கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்

தனிமையில் இருந்த காதலர்கள் - கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்

நெல்லையில், தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
25 April 2024 1:07 AM GMT
நெல்லை: நாங்குநேரி அருகே அரிவாளை காட்டி மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது

நெல்லை: நாங்குநேரி அருகே அரிவாளை காட்டி மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது

பைக்கில் சென்றவர்களை மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
18 April 2024 2:57 PM GMT
வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
16 April 2024 11:56 PM GMT
30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - ராகுல்காந்தி உறுதி

30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - ராகுல்காந்தி உறுதி

பிரதமர் மோடி ஆட்சியில் இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 11:39 AM GMT
தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது - நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு

தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது - நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 11:08 AM GMT