யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு: உத்தரபிரதேச முன்னாள் மந்திரி அசம்கானுக்கு 2 ஆண்டு ஜெயில்

யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு: உத்தரபிரதேச முன்னாள் மந்திரி அசம்கானுக்கு 2 ஆண்டு ஜெயில்

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் மாநில முன்னாள் மந்திரி அசம்கானுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
15 July 2023 7:44 PM GMT
மதம் என்ற பெயரில் நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்? - வெறுப்பு பேச்சுகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து

"மதம் என்ற பெயரில் நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்?" - வெறுப்பு பேச்சுகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து

அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை கோர்ட்டுக்கு இருக்கிறது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
21 Oct 2022 4:57 PM GMT