- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
‘‘பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளர் மட்டும் காரணம் இல்லை’’

x
தினத்தந்தி 19 April 2018 10:30 PM GMT (Updated: 2018-04-18T13:12:41+05:30)


நடிகர் சிங்கமுத்து ‘பாசக்கார கூட்டம்’ படத்தின் அனைத்து பாடல்களையும் சிங்கமுத்து எழுதியிருக்கிறார்.
நடிகர் சிங்கமுத்து, ‘பாசக்கார கூட்டம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில், அவரது மகன் வாசன் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் அனைத்து பாடல்களையும் சிங்கமுத்து எழுதியிருக்கிறார்.
50 இசைக்கலைஞர்களை வைத்து சிங்கமுத்து வித்தியாசமான ஒரு பாடலை பதிவு செய்து இருக்கிறார். சின்மயி, ஹரிசரண் பாடியிருக்கும் ‘‘எங்க குலசாமி, மல்லிகைப்பூ...’’ என்ற பாடல் மிகுந்த வரவேற்பை பெறும் என்று கூறும் சிங்கமுத்து, ‘‘ஒரு பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளர் மட்டும் காரணம் இல்லை. பாடல் ஆசிரியர், பாடகர், சவுண்டு என்ஜினீயர் என்று பலருடைய திறமையும் அடங்கி இருக்கிறது’’ என்கிறார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire