மூணுஷா அவருடைய அனுபவங்களை புத்தகமாக எழுதும்படி நெருக்கமான தோழிகள் கேட்டுக்கொண்டார்களாம். “எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.அதுபற்றி விரைவில் முடிவு எடுப்பேன்” என்று தோழிகளிடம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார், மூணுஷா! (ஷகிலாவுக்கே போட்டியா?)